Fri. May 17th, 2024

சிறப்புச் செய்திகள்

கோரோனோ வைரஸ் தொற்றுடன் பல இடங்களுக்குச் சென்ற நபர்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளி கொழும்பின் பல பகுதிகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னிஆராச்சி தெரிவித்துள்ளார். கொரோனா…

ஊரடங்கு சட்டத்தை மீறி சாவகச்சேரி நகரப் பகுதிகளில் நடமாடிய 20 பேர் இன்று (27) மாலை கைது

ஊரடங்கு சட்டத்தை மீறி சாவகச்சேரி நகரப் பகுதிகளில் நடமாடிய 20 பேரை சாவகச்சேரி பொலிஸார் இன்று (27) மாலை கைது…

மன்னாரில் திடீர் சோதனை நடவடிக்கை- 5 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

மன்னார் மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை (27) காலை தளர்த்தப்பட்டுள்ள நிலையில்   மன்னார் மாவட்ட பாவனையாளர் அலுவல்கள்…

நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயம்

நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், மரக்கறிகளுக்கு உயர்ந்தபட்ச மொத்த விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம், மரக்கறி மொத்த…

தாவடியில் சிறப்பு அதிரடி படையினரின் கிருமி நீக்கும் நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில்  முதலாவது கோரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் வசித்த தாவடி கிராமத்தில் தொற்றுக்கிருமி நீக்கி விசிறும் பணி இன்றுகாலை முன்னெடுக்கப்பட்டது….

கரவெட்டி மற்றும் நெல்லியடி பிரதேசங்களின் தற்போதைய நிலைமை

27.03. இன்று கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முப்பத்தஞ்சு கிராமசேவகர் பிரிவுகளிலும் கரவெட்டி பிரதேச செயலர் ஈ,தயாரூபன் அவர்கள் நாளாந்தம்…

நாட்டின் சில பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

புத்தளம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலேயே இன்று(வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது….

கோரோனோ வைரஸ் தொற்று , காது மூக்கு தொண்டை தொடர்பான விபத்துகளை தவிர்க்க கோரிக்கை

காது மூக்கு தொண்டை தொடர்பான நோய்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட சிகிச்சைகளை வழங்கவுள்ளதாக அந்த வைத்திய அதிகாரிகளின் குழு அறிவித்துள்ளது. கோரோனோ வைரஸ்…

மன்னாரில் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் தளர்வு-பொருட்களை கொள்வனவு செய்ய முந்தியடிக்கும் மக்கள்

மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது தடவையாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அமுல் படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம்   இன்று வெள்ளிக்கிழமை காலை…

எட்டுப் பேரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவ முன்னாள் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க இன்று (26) விடுதலை

தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் 2000ம் ஆண்டு தமிழர்கள் எட்டுப் பேரை வெட்டிப் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்