Sat. May 4th, 2024

இன்றைய செய்திகள்

பின்னகர்த்தப்பட்ட நந்திக்கடல் பாதுகாப்பு வேலி!! -மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கையால் மகிழ்ச்சியில் மீனவர்கள்-

முல்லைத்தீவு நந்திக் கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு தடையாக படைத்தரப்பால் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட…

விடுதலைப் புலிகளின் சீருடையுடன் யாழ்.இளைஞர் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சீருடை மற்றும் பாயும் புலி சின்னம் பொறிக்கப்பட்ட தொப்பியினை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர்…

தூக்கத்தில் வாகனம் செலுத்திய சாரதி!! -ஒருவர் பரிதாப சாவு-

மாரவில கட்டுனேரிய பிரதேசத்தில் பாரவூர்தியும் மகிழூர்தியும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இன்று புதன்கிழமை…

பசிலுடன் சிவாஜிலிங்கம் போட்ட டீல்!! -சிங்கள ஊடகம் தகவல்-

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்சவுடனான டீல் மூலமே வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை…

வெளிநாட்டில் இருந்து வரும் வாக்குப் பெட்டிகள்!! -நீளமான வாக்குச்சீட்டும் தயார் என்கிறார் தேசபிரிய-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க பயன்படுத்தப்படும் வாக்குப்பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படவுள்ளன என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த…

சிவாஜிலிங்கத்திற்கு எதிராக ரெலோ நடவடிக்கை எடுக்கும்!! -செல்வம் எம்.பி தெரிவிப்பு-

நடைபெறவுள்ள ஐனாதிபதித் தேர்தலில் தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ கட்சியின் உறுப்பினரான எம்.கே.சிவாஜிலிங்கம் போட்டியிடுவதற்கும் கட்சிக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை….

ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்திற்கு கொலை அச்சுறுத்தல்!!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது….

தேர்தல் அலுவலகம் முன் கோட்டா ஆதரவாளர்கள் பொலிஸாருடன் மோதல்!! -பதற்றத்தால் கலகம் அடக்கும் பொலிஸார் குவிப்பு-

தேர்தல் ஆணைக்குழுவிற்கு முன்னால் கூடிய கோட்டாபாயவின் ஆதரவாளர்களால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு பெருமளவில் பொலிஸ் மற்றும்…

மரக்கட்டையால் அடித்து ஒருவர் கொலை!! -சம்மாந்துறையில் சம்பவம்-

சம்மாந்துறை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலின் போது பொல்லுகளால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார்…

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!! -35 வேட்பாளர்கள் கையளித்தனர்-

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை சற்று முன்னருடன் முடிவுக்க கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடியிடுவதற்கு மொத்தமாக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தினை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்