பின்னகர்த்தப்பட்ட நந்திக்கடல் பாதுகாப்பு வேலி!! -மனித உரிமை ஆணைக்குழுவின் நடவடிக்கையால் மகிழ்ச்சியில் மீனவர்கள்-
முல்லைத்தீவு நந்திக் கடலில் மீன்பிடிப்பவர்களுக்கு தடையாக படைத்தரப்பால் போடப்பட்ட பாதுகாப்பு வேலிகள் பின்னகர்த்தப்பட்டுள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்ட…