கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல்!!
யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின்…
யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின்…
இரணைதீவில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக அங்குள்ள குறை நிறைகள் தொடர்பில்…
முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப்பிள்ளையார், கோவில் வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை அடுத்து குறித்த ஆலயத்தில் விசேட…
வவுனியா மாவட்டத்தில் உள்ள பேயாடிகூழாங்குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.விஜயலக்சுமி (வயது…
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் நடைபெற்றுவரும் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இதுவரையில் 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 33 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா…
நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று, முன்னாள் மீன் சின்னத்தில் சுயேட்சையாக ஜனாதிபதி…
ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று முடிந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 156 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன….
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மறுப்பு…
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் ஊடுறுவல் ஏற்படலாம் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை செய்துள்ளது….