Sat. May 4th, 2024

இன்றைய செய்திகள்

கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல்!!

யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 32 ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இப் படுகொலையில் உயிரிழந்தவர்களின்…

குறைபாடுகளை சொன்ன இரணைதீவு மக்களை அச்சுறுத்திய கடற்படை!! -எச்சரித்து விரட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு-

இரணைதீவில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக அங்குள்ள குறை நிறைகள் தொடர்பில்…

பௌத்த பிக்கு தகனம் செய்த துர் நடத்தையை போக்க நீராவியடியில் விசேட பூயை!!

முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப்பிள்ளையார், கோவில் வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை அடுத்து குறித்த ஆலயத்தில் விசேட…

குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!! -வவுனியாவில் பரபரப்பு-

வவுனியா மாவட்டத்தில் உள்ள பேயாடிகூழாங்குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.விஜயலக்சுமி (வயது…

வாக்களிப்பதில் மக்கள் தீவிரம்!! -இதுவரை 30 வீத வாக்குகள் பதிவு-

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் நடைபெற்றுவரும் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இதுவரையில் 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா வாசி 33 ஆவது மாடியில் இருந்து விழுந்து சாவு!! -கொழும்பில் உள்ள ஹோட்டலில் சம்பவம்-

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 33 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா…

தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்தையே ஆதரிக்கும்!! -அடித்து கூறுகிறார் எம்.கே.சிவாஜிலிங்கம்-

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று, முன்னாள் மீன் சின்னத்தில் சுயேட்சையாக ஜனாதிபதி…

தேர்தல் முறைகேடுகள் குறித்த 156 முறைப்பாடுகள் பதிவு!!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று முடிந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 156 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன….

கோட்டாவை எதிர்க்கும் சந்திரிக்கா!! -சிக்கலில் பொதுஜன பெரமுன-

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்க முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மறுப்பு…

பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களுக்கு ஊடுறுவல் எச்சரிக்கை!!

ஜனாதிபதி தேர்தல் காலத்தில் பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் ஊடுறுவல் ஏற்படலாம் என்று தகவல் தொழில்நுட்ப பிரிவு எச்சரிக்கை செய்துள்ளது….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்