Sat. May 4th, 2024

நாளை செவ்வாய்கிழமை மின்வெட்டு நேரம்

நாளை செவ்வாய்கிழமை 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு இடம்பெறும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதியில் நாளை செவ்வாய்கிழமை பிற்பகல் 3மணி முதல் மாலை 4 மணிவரைக்கும், இரவு 6 மணி முதல் இரவு 7.20 மணிக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்