க.பொ.த.சா/த.பரீட்சை தொடர்பான அறிவித்தல்
2022ம் ஆண்டுக்கான க.பொ.த.சாதாரண தரப் பரீட்சை ஏப்ரல் பிற்பகுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடாத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந் தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையை அடுத்த வருடம் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்