Sun. May 5th, 2024

sr

சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட 13000 சிகரெட்டுகள் மீட்பு

இன்று அதிகாலை துபாயில் இருந்து  வந்த விமான மூலம் கடத்தி வரப்படட 13000  சிகரெட்டுகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து  பறிமுதல்…

வெலிக்கடை சிறைச்சாலையின் தலைமை பயிற்சியாளர் சுட்டுகொலை

வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சி கல்லூரியின்   தலைமை சிறைச்சாலை அதிகாரி  சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்.  இன்று அம்பலாங்கொடவில் உள்ள   குலீட சந்தியில்   இடம்பெற்ற…

பால்மாவின் விலை 15 ரூபாவால் அதிகரிப்பு

பால்மாவின் விலை 15 ரூபாவால் அதிகரிப்பு இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுவதற்கு நுகர்வோர் அதிகார…

சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பின்(IOM ) தலைவர் சரத் தாஸ் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை சந்தித்தார்

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான  சர்வதேச இடம்பெயர்வுக்கான அமைப்பின்(IOM ) தலைவர் சரத் தாஸ் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை இந்தியாவில்…

வடமராட்சி வல்வைப் படுகொலை 30 ஆவது ஆண்டு நினைவு நாள்

அமைதி காக்கும் படை என்ற போர்வையில் ஈழ மண்ணில் கால்பதித்திருந்த இந்திய படைகள் வல்வெட்டித்துறையில் நரவேட்டையாடிய நாள் இன்றாகும்! ஊரிக்காடு…

தேநீர் குவளையை பரிசளித்த விளையாட்டுத்துறை அமைச்சு மலையக மக்கள் கடும் விசனம்

இலங்கைக்கு பெருமைத்தேடி தந்த பெருமகனுக்கு தேநீர் கோப்பையை வழங்கிய விளையாட்டு துறை அமைச்சுக்கு  எதிராக மலையக மக்கள் கடும் விசனம்…

மீண்டும் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி அறிவித்தார்

மீண்டும் புகையிரத சேவையை அத்தியாவசிய சேவையாக ஜனாதிபதி அறிவித்தார்.  நேற்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இது பிரகடன படுத்தப்பட்டது. …

இலங்கை அணி 2015 ஆம் ஆண்டிற்கு பின் முதல் தடவையாக உள்நாட்டில் இடம்பெற்ற தொடரை வென்றது

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஆடடத்தில் 7 விக்கெட்டால் வெற்றிபெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இலங்கை…

மரமுந்திரிகை இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  இலங்கையில் தேவையான அளவு மரமுந்திரிகை உற்பத்தி செய்யப்படுவதால், இதனை இறக்குமதி செய்வதற்கான தடையை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் விதித்துள்ளது. விவசாய…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்