Sat. May 18th, 2024

சட்ட விரோதமாக கடத்திவரப்பட்ட 13000 சிகரெட்டுகள் மீட்பு

இன்று அதிகாலை துபாயில் இருந்து  வந்த விமான மூலம் கடத்தி வரப்படட 13000  சிகரெட்டுகளும் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து  பறிமுதல் செய்யப்பட்டதுடன் சம்பந்தப்படடவருக்கு 50000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.  சந்தேக நபரான 33 வயதுடையவர் காலி இமாடுவா பிரதேசத்தை சேர்ந்த  வியாபாரியாவார் என விமான நிலைய சுங்க அதிகாரி தெரிவித்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்