Fri. Apr 19th, 2024

sr

மாகாணங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படும் -அமைச்சர் சஜித்

எனது தந்தை ரணசிங்க பிரேமதாசவின் வழியை பின்பற்றி, மாகாண சபைகளுக்கு மிக உயர்ந்த அதிகாரங்களை வழங்குவதன் மூலம் இலங்கையை ,…

ரணில்-சஜித் ஒன்றரை மணிநேரம் சந்திப்பு , வேறுபாடுகளை களைய முயற்சி.

தற்பொழுது உள்ள அரசியல் நெருக்கடியின் பின்னணியில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மைச்சர் சஜித் பிரேமதாசவுடன் வியாழக்கிழமை மாலை அலரி மாளிகையில்…

சுதந்திர கட்சிக்கும் ,பொதுஜன முன்னணிக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல்

சுதந்திர கட்சிக்கும் ,பொதுஜன முன்னணிக்கும் இடையிலான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் என்று சுதந்திர கூட்டணியின் செயலாளர்…

நான் O/L எழுதும் பொழுதும் ரணில் தான் கட்சி தலைவர் , என்னுடைய மகள் O /L எழுதும் பொழுதும் அவரே தலைவர்: தீவிரமடையும் வார்தைப்போர்

நேற்றைய தினம் மாத்தறையில் இடம்பெற்ற சஜித் ஆதரவு கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, தான் O/L பரீட்சை எழுதும்…

பகிடிவத்தையால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு 600,000 ரூபா நட்டஈடு

காலியில் உள்ள லபுடுவா தொழிநுட்ப பல்கலைக்கழகத்தில் இடமபெற்ற பகிடி வதை தொடர்பில் 600,000 ரூபாவை பாதிக்கப்பட்ட மாணவிக்கு நட்ட ஈடாக…

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு தயாராகிறது ஐக்கியதேசிய கட்சி -பிரதமர்

கட்சியின் தலைமை மற்றும் கொள்கைகளை விமர்சித்து கட்சியைப் பிளவுபடுத்தும் அனைத்து ஐக்கிய அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை…

வீதியில் வியாபாரத்தில் ஈடுபட்ட பாடசாலை மாணவனை வீட்டிற்கு அனுப்பிய அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்

யாழ்ப்பாணம் உடுவில்-சண்டிலிப்பாயை இணைக்கும் பகுதியில் 13 வயது மதிக்கத்தக்க பாடசாலை மாணவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து வீதியில் பழங்களை…

தொலைபேசியே கதி என இருந்த மனைவி , காதை கடித்த கணவன்

இலங்கையின் தென்பகுதியில் கலேவெல எனும் இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டு வேலைகளையும் செய்யாது பிள்ளைகளையும் பராமரிக்காது தொலைபேசியே கதி…

பிரதமரின் இரவு விருந்தில் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடளுமன்ற உறுப்பினர்கள்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் நேற்றிரவு வழங்கப்பட்ட இரவு விருந்தில் சுமந்திரன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் சில நாடளுமன்ற உறுப்பினர்கள்…

திடீர் வர்த்தமானி அறிவிப்பு, முப்படைகளையும் சட்டம் ஒழுங்கை பேணுமாறு அறிவுறுத்தல்

இன்று வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலில் மூலம் முப்படைகளையும் நாடுமுழுவதும் சட்டம் ஒழுங்கை பேணுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து நிர்வாக…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்