Fri. May 17th, 2024

இலங்கை அணி 2015 ஆம் ஆண்டிற்கு பின் முதல் தடவையாக உள்நாட்டில் இடம்பெற்ற தொடரை வென்றது

பங்களாதேஷ் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற ஆடடத்தில் 7 விக்கெட்டால் வெற்றிபெற்றதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரை இலங்கை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் 2015 நவம்பர் மாதத்தின் பின் உள்நாட்டில் நடந்த தொடர் ஒன்றை வெல்வது இதுவே முதல் முறையாகும்.
இன்று பிரேமதாச விளையாடடரங்கில் இடம்பெற்ற ஆடடத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவுசெய்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 45 ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது. இதில் அவிஷ்க பெர்னாண்டோ 82 ஓட்ட்ங்களையும் ஏஞ்சலோ மத்தியூஸ் ஆட்டமிழக்காமல் 52 ஓட்ட்ங்களையும் பெற்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்