17 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது
17 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது
நேற்றைய தினம் 6 இந்தியர்கள் 2.4 கிலோ எடையுள்ள தங்கத்தை கடத்த முயற்சித்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்கள். குற்றப்புலனாய்வு பிரிவினர் தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்களை கைது செய்தனர். இந்த அறுவரும் 2.440 கிலோ எடையுள்ள தங்கத்தை ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தியபோதே கைது செய்யப்பட்டனர்