Sun. May 19th, 2024

17 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது

17 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டது

நேற்றைய தினம் 6 இந்தியர்கள் 2.4 கிலோ எடையுள்ள தங்கத்தை கடத்த முயற்சித்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்கள்.  குற்றப்புலனாய்வு பிரிவினர் தமக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து இவர்களை கைது செய்தனர்.  இந்த அறுவரும் 2.440  கிலோ எடையுள்ள தங்கத்தை ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்தியபோதே கைது செய்யப்பட்டனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்