Sun. May 5th, 2024

sr

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு அரசாங்கமும் அமைச்சர்களும் பொறுப்பு-பிரதமர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முழு அரசாங்கமும் அமைச்சர்களும் பொறுப்பு என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றையதினம் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்…

முன்னாள் இந்தியா வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சற்று முன்னர் காலமானார்.

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் இதயம் செயல் இழந்ததன் காரணத்தினால் இறப்பு ஏற்பட்டதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இறக்கும் போது…

சுதந்திர கட்சி ஒருபோதும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை ஆதரிக்காது , எதிராக போட்டியிடும் எவரையும் ஆதரிக்கும்-நிமால் சிறிபால

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் இடம்பெறும் 2ஆம் கட்ட பேச்சுவார்த்தையின் பின்பே , எதிர்வரும்…

உயர்தரப் பரீட்சையை கருத்தில் கொண்டு யாழ் மாவட்ட கிரிக்கெட் லீக்  சனிக்கிழமை  நடாத்தும் போட்டிகளை பிற்போட கிரிக்கெட் ஆர்வலர்கள் வேண்டுகோள்

  உயர்தரப் பரீட்சையை கருத்தில் கொண்டு யாழ் மாவட்ட கிரிக்கெட் லீக்  சனிக்கிழமை  நடாத்தும் போட்டிகளை பிற்போட கிரிக்கெட் ஆர்வலர்கள்…

ஆணிகளை உணவாக உண்ட தொழிலாளி

ஆணிகளை உணவாக உண்ட தொழிலாளி 10 ஆண்டுகளுக்கு மேலாக இரும்புகளை உட்கொண்ட மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளியின் வயிற்றில் இருந்து மருத்துவர்கள்…

அணைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M .L .A .M ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

தன் மீது சுமத்தப்பட்ட் அணைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M .L .A…

31 கிலோ 500 கிராம்  கஞ்சா மீட்பு கொண்டு வந்தவர்கள் அகப்படவில்லையாம்

  கொடிகாமம் தவசிகுளம் பகுதியில் நேற்று இரவு 31 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. ஆனால் அதனைக் கொண்டு வந்தவர்கள் எவரும்…

இலங்கையில் பிளாஸ்டிக்கு தடை ?..

  தண்ணீர் போத்தல்களில் பாவிக்கப்படும் குறிப்பிட்ட வகையான பிளாஸ்டிக்குகளை விரைவில் தடைசெய்யப்படும் என்று மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுசூழல் அமைச்சர்…

தமிழருக்கு பெருமை சேர்க்கும் கனடா தமிழர் நிஷான் துரையப்பா

யாழ்ப்பாணத்தில் பிறந்த தமிழரான நிஷான் துரையப்பா கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைமை பொலிஸாராக பதவி ஏற்கவுள்ளார் . தற்போது ஹால்டன்…

அக்கரைப்பத்தன சந்திரிகாமம் பகுதியில் ஏற்பட்ட தீயினால் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகிஉள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் ஏற்படட இந்த வியாபித்து காரணமாக சந்திரிகாமம் பகுதியில் 12 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகி…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்