Sun. May 19th, 2024

அணைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M .L .A .M ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

தன் மீது சுமத்தப்பட்ட் அணைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் தான் விடுவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் M .L .A .M ஹிஸ்புல்லா தெரிவித்தார்.. சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் வைத்து இன்று இதனை அவர் தெரிவித்தார்.
தன் மீதான அணைத்து குற்றச்சாட்டுகளும் பயங்கரவாத குற்ற தடுப்பு பொலிஸாராலும் , குற்றப்புலனாய்வு போலிஸாராலும் பொய் என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மட்டகளப்பு பல்கலைக்கழகம் ஜனவரி 2020 இல் செயல்பட தொடங்கும் என்றும் இதன்போது அவர் குறிப்பிடடார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்