Sun. Apr 28th, 2024

editor

சி.ஜ.டி எனக் கூறி ஒரு இலட்சம் மோசடி!! -பெண் உட்பட 4 பேர் கைது-

யக்கல பகுதியில் பெண் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் என தெரிவித்து மோசடி செய்து…

விபத்தை தடுக்க சடுதியாக பிறேக் போட்ட இ.போ.ச சாரதி!! -பேருந்தில் இருந்த 16 பேர் காயம்-

யாழில் விபத்தினை தடுப்பதற்காக இ.போ.ச பேருந்து சடுதியாக பிறேக் பிடித்ததால் ஏற்பட்ட விபரீதத்தினால் அதில் பயணித்த 16 பேர் காயங்களுக்கு…

யாழில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகம்!! -தண்டம் விதித்த நீதிமன்றம்-

யாழ்.நகாில் இயங்கும் உணவகத்தின் சுகாதார சீர் கொடு குறித்து 3 பேருக்கு தண்டம் பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தின் உரிமையாளர்கள்…

கிளிநொச்சி பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை முடக்கம்!! -ஆளும் அரசியல் வாதியின் செயலால் பெற்றோர் அதிர்ப்தி-

ஆளும் கட்சி அரசியல் வாதியினி தலையீட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிபா் இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல்…

ஐ.தே.கட்சியுடன் உடன்பாடு இல்லையேல் தொலைபேசியே எமது சின்னம்!

நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடா்பாக ஐ.தே.கட்சியுடன் இணைக்கப்பாடு உண்டாக வேண்டும். இல்லையேல் தொலைபேசி சின்னத்திலேயே போட்டியிடுவோம். மேற்கண்டவாறு ஐக்கிய…

சிங்களவா்களுக்கு மட்டும் வாக்களியுங்கள்! பௌத்த துறவிகள் இனவாதம் கக்குகிறாா்கள்.

சிங்கள வேட்பாளா்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் என கூறி பௌத்த துறவிகள் இனவாதத்தை கக்குவதாக வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சா் ப.சத்தியலிங்கம்…

சா்வதேச கடலில் மீட்கப்பட்ட போதைப் பொருள் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

இலங்கையின் தெற்கு கடலில் சா்வதேச கடல் எல்லையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை இன்று காலை திக்கோவிட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இலங்கை…

பிரபல கொள்ளைக்காரன் கைது! பெருமளவு பொருட்கள் மீட்பு.

பல கொள்ளை சம்பவங்களுடன் தொடா்புடைய நபா் ஒருவரை மேல் மாகாண குற்ற புலனாய்வு பிாிவினா் கைது செய்திருக்கின்றனா். குறித்த சந்தேக…

இலங்கையில் தங்கியிருந்த 11 இந்தியா்கள் கைது!

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 இந்தியா்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாாிகளினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் தங்கம் தயாரிக்கும்…

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்படவேண்டியவா்!

இலங்கையின் முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக கைது செய்யவேண்டும். என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளா் வீரகுமார திஸாநாயக்க…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்