சி.ஜ.டி எனக் கூறி ஒரு இலட்சம் மோசடி!! -பெண் உட்பட 4 பேர் கைது-
யக்கல பகுதியில் பெண் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் என தெரிவித்து மோசடி செய்து…
யக்கல பகுதியில் பெண் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபாய் பணத்தினை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் என தெரிவித்து மோசடி செய்து…
யாழில் விபத்தினை தடுப்பதற்காக இ.போ.ச பேருந்து சடுதியாக பிறேக் பிடித்ததால் ஏற்பட்ட விபரீதத்தினால் அதில் பயணித்த 16 பேர் காயங்களுக்கு…
யாழ்.நகாில் இயங்கும் உணவகத்தின் சுகாதார சீர் கொடு குறித்து 3 பேருக்கு தண்டம் பணம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உணவகத்தின் உரிமையாளர்கள்…
ஆளும் கட்சி அரசியல் வாதியினி தலையீட்டால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிபா் இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் கற்றல், கற்பித்தல்…
நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடவுள்ள சின்னம் தொடா்பாக ஐ.தே.கட்சியுடன் இணைக்கப்பாடு உண்டாக வேண்டும். இல்லையேல் தொலைபேசி சின்னத்திலேயே போட்டியிடுவோம். மேற்கண்டவாறு ஐக்கிய…
சிங்கள வேட்பாளா்களுக்கு மட்டும் வாக்களியுங்கள் என கூறி பௌத்த துறவிகள் இனவாதத்தை கக்குவதாக வடமாகாண முன்னாள் சுகாதார அமைச்சா் ப.சத்தியலிங்கம்…
இலங்கையின் தெற்கு கடலில் சா்வதேச கடல் எல்லையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை இன்று காலை திக்கோவிட மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இலங்கை…
பல கொள்ளை சம்பவங்களுடன் தொடா்புடைய நபா் ஒருவரை மேல் மாகாண குற்ற புலனாய்வு பிாிவினா் கைது செய்திருக்கின்றனா். குறித்த சந்தேக…
இலங்கையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 இந்தியா்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாாிகளினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனா். மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் தங்கம் தயாரிக்கும்…
இலங்கையின் முன்னாள் பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவை உடனடியாக கைது செய்யவேண்டும். என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளா் வீரகுமார திஸாநாயக்க…