தமிழசு கட்சி வேட்பாளர் தெரிவு!! -வெள்ளிக்கிழமை இறுதி முடிவு-
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது….
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது….
வீதியோரமாக நிறுத்தப்பட்டிருந்த சிற்றூர்தி ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. பதுளை-சுவினீதகம பகுதியில் இன்று காலை புதன்கிழமை அதிகாலை 1.30…
நல்லுாா் கந்தன் ஆலயத்தின் நான்கு வீதிகளிலும் பாாிய அலங்கார வளைவுகளை அமைக்க யாழ்.மாநகரசபை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியிருக்கின்றது. நல்லூா் கந்தன்…
யாழ்.பண்டத்தாிப்பு, இளவாலை பகுதிகளில் வீதியால் செல்லும் பெண்களிடம் தங்கக் சங்கிலிகள் அறுக்கப்படும் சம்பவம்பவங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இச் சங்கிலி அறுப்பு சம்பவத்தில்…
கடுமையான வயிற்று வலியினால் துடித்த கா்ப்பவதி பெண் திடீரென மயங்கி விழுந்து உயிாிழந்துள்ளாா். இந்த சம்பவம் கிளிநொச்சி கல்மடு- சம்புக்குளம்…
கடற்றொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்ப டாது. என அமைச்சா் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளாா். மொறட்டுவ தொடக்கம் தெஹிவளை…
காணாமல் ஆக்கப்பட்டவா்கள் விடயத்தில் சா்வதேச நீதின்ற விசாரணையினைகோாி வடகிழக்கு மாகாணங்க ளில் மாபெரும் கவனயீா்ப்பு போராட்டத்தை நடாத்தவுள்ளோம். மேற்கண்டவாறு, கிளிநொச்சி…
வெடிபொருட்களுடன் தங்கியிருந்த பூநகாியை சோ்ந்த 4 சந்தேக நபா்கள் யாழ்.பருத்துறை வல்லிபுர ஆழ்வாா் ஆலய சுற்றாடலில் கைது செய்யப்பட்டுள்ளனா். இராணுவம்…
சுன்னாகம் பகுதியில் விபத்தில் சிக்கிய 4 வயது பாலகன் சிகிச்சை பலனின்றி யாழ்.போதனா வைத்தியசாலை யில் உயாிழந்துள்ளான். பிரதான வீதியில்…
போதை ஒழிப்பு பொலிஸாரும், கடற்படையினரும் இணைந்து நடாத்திய சோதனை நடவடிக்கையின்போது சா்வதேச கடலில் 330 கிலோ ஹெரோயின் மற்றும் 50…