மன்னார்-நானாட்டானில் காணாமல் போன இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை(14) முதல் காணாமல்…
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நறுவிலிக்குளம் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கடந்த சனிக்கிழமை(14) முதல் காணாமல்…
ஏ9 வீதி இராமாவில் கோவில் பகுதியில் இன்று 20/12/2019 காலை 7.45 மணிக்கு இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்…
யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவியொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த இந்த மாணவி மல்லாகம்…
தான் விரைவில் கைது செய்யப்படுவார் என்று இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நடைமுறையில்…
வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்ட இருவர் கைகலப்பில் மாறி கத்திக்குத்தில் முடிவடைந்தது. இதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ் போதனா…
வெள்ளைவான் கடத்தல் தொடர்பாக நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பு தொடர்பாக தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக முன்னாள் சுகாதார அமைச்சரும் பாராளுமன்ற…
தமிழீழ விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டமை நல்ல விடயமாக இருக்கலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது…
ஓமந்தை கொந்தக்காரங்குளம் பகுதியில் வைத்து துப்பாக்கி ரவையுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஓமந்தை பகுதியில் உள்ள வீடொன்றில் துப்பாக்கி…
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் சற்று முன்னர் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில்…
வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சார்ள்ஸை நியமிக்க ஜனாதிபதியின் தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி திருமதி சார்ள்ஸ்…