Sat. May 4th, 2024

News

யாழ் சிறைச்சாலை முன் அமைக்கவிருந்து சிலை அகற்றம்!!

யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த சங்கமித்தையின் சிலை பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகளின் எதிர்ப்பால் அங்கிருந்து அகற்றப்பட்டது. பண்ணைப் பகுதியில்…

பிள்ளையானை விடுதலை செய்ய கோரிக்கை!! -மஹிந்தவிடம் விடுத்தார் கருணா-

பிரதமர் மஹிந்தவிடம் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான விடுதலை செய்ய கோரிக்கை விடுத்திருப்பதாக முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும்…

நத்தார் பண்டிகையின் போது தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு!! -முப்படையும் களத்தில்-

நாட்டில் அடுத்தடுத்து வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி…

அதிகவிலைக்கு அரிசி விற்ற  கடைகள் மீது சட்ட நடவடிக்கை, ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு , மேலும் தொடரும் என எச்சரிக்கை

நிர்ணயிக்கப்பட்ட அரிசி விலைக்கு மேலதிகமாக அறவிடும் சில்லறை வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. நுகர்வோர்…

கெஹெலியா ரம்புக்வெல்லவுக்கு எதிரான லஞ்ச வழக்கு நீதிமன்றத்தால் மூடப்பட்டது

நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலியா ரம்புக்வெல்லா மீதான லஞ்ச வழக்கை மூடுவதற்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (20) முடிவு செய்துள்ளது…

வழிப்பறி கொள்ளையுடன் தொடா்பு! பொலிஸாா் கைது செய்ய முயன்றபோது நஞ்சருந்திய இளைஞன்.

யாழ்.மாவட்டத்தில் இடம்பெற்ற வழிப்பறி கொள்ளை சம்பவங்களுடன் தொடா்புடையவா் என்ற சந்தேகத்தின் பெயாில் இளைஞன் ஒருவரை பொலிஸாா் கைது செய்ய முயன்றபோது…

சிறுமி மீது பலாத்காரம்! அட்சகா் உள்ளிட்ட இருவருக்கு மீண்டும் விளக்கமறியல்.

யாழ்.பருத்துறையில் 9 வயதான சிறுமி மீது பலாத்காரம் புாிந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் கோ வில் அட்சகா் உள்ளிட்ட இருவாின்…

கிளிநொச்சி பளையில் பொலிஸ் அதிரடி! 25 கடத்தல்காரா்கள் கைது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பளை பிரதேச செயலக எல்லைக்குள் பொலிஸாா் நடத்திய சுற்றிவளைப்பின்போது மணல் கடத்தல்காரா்கள் 25 போ் கைது செய்யப்பட்டிருப்பதுடன்,…

விமாப்படை அதிகாாியிடம் வழிப்பறி கொள்ளையா்கள் கைவாிசை! பணம், நகையை இழந்தாா்.

யாழ்.பலாலி விமாப்படை தளத்திலிருந்து விடுமுறையில் சொந்த ஊருக்கு திரும்பிய விமானப்படை அதிகாாியி டம் வழிப்பறி கொள்ளையா்கள் பணம், நகை ஆகியவற்றை…

பயங்கரவாத குற்றத்தடுப்பு பிாிவுக்கு விசாரணைக்கு சென்றவரை காணவில்லை! மனைவி முறைப்பாடு.

யாழ்.வல்வெட்டித்துறை- கெருடாவில் பகுதியிலிருந்து கடந்த 6ம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாாி ன் விசாரணைக்காக சென்றவரை காணவில்லை என பொலிஸாாிடம்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்