Sat. May 4th, 2024

News

திருமண சட்டத்தில் வருகினறது திருத்தம்!! -கலக்கத்தில் முஸ்லீம்கள்-

நாட்டில் வாழும் சகல இனங்களுக்குமான திருமண சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டத் திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில்…

ஊடகவியலாளர் மீது தாக்குதல்!! -மஞ்சுளா பெரேரா கைது-

ஊடகவியலாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் உள்ளூர் சுவிஸ் தூதரக ஊழியரை பிரதிநிதித்துவப்படுத்திய மஞ்சுளா பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்…

இந்திய கடற்படை தளபதி இலங்கை வருகை!! -கடல்சார் உறவு குறித்து பேச்சு-

இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் இரு நாட்டு கடல்சார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் 4 நாட்கள் விஜயத்தை…

மனைவியை அடித்து கொலை செய்த கணவனுக்கு கடூழியச் சிறை!!

மனைவியை அடித்து கொலை செய்த கணவருக்கு 7 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது….

ஜனாதிபதியின் முன்மாதிரியான செயற்பாடு, முன்னறிவித்தல் இன்றி திடீர் விஜயம்

எந்த வித முன்னறிவித்தலும் இன்றி நாரஹன்பிட்டிய சிறப்பு பொருளாதார மையத்துக்கு நேற்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுக்கு சென்றிருந்தார். அங்கு இடம்பெறும்…

சம்பிக்க ரணவக்கவின் விளக்கமறியல் 24 ஆம் திகதி வரை நீட்டிப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவை இன்று மீண்டும் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது அவரை…

சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழ் துரித கதியில் வழங்க நடவடிக்கை!!

யாழ்ப்பாணத்தில் சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ சான்றிதழை பெற்றுக் கொள்வதிலுள்ள நெருக்கடிகள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனால் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது….

அருட்தந்தையை தாக்கியவர்-ஏற்கனவே பெண்ணுடன் தவறாக நடக்க முற்பட்ட அன்வர் என்ற பொலிஸ் அதிகாரியே

தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய நிலையில் குறித்த பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் தவறாக நடந்து கொள்ள முயற்சித்த குற்றச்சாட்டில்…

இறுக்கமடையும் முன்னாள் சுகாதார அமைச்சரின் நிலை, ராஜித எழுதித்தந்ததையே கூறினோம் -வெள்ளை வான் சாரதிகள்

‘வெள்ளை வேன்’ பத்திரிகையாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி சி.ஐ.டி யால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்