ஜனாதிபதியின் முன்மாதிரியான செயற்பாடு, முன்னறிவித்தல் இன்றி திடீர் விஜயம்
எந்த வித முன்னறிவித்தலும் இன்றி நாரஹன்பிட்டிய சிறப்பு பொருளாதார மையத்துக்கு நேற்று ஜனாதிபதி கோதபய ராஜபக்ஷவுக்கு சென்றிருந்தார்.
அங்கு இடம்பெறும் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொண்டதுடன் அரசாங்கம் அறிவித்துள்ள வரிச்சலுகை அம்முப்படுத்தப்படுகிறதா என்றும் அறிந்துகொண்டார்
அதன்பின்னர் அந்கருந்த படியே அரசாங்கம் அறிவித்த வரிச்சலுகை மக்களை சென்றடைகிறதா என்பதை அறிவதற்காக நிதி மற்றும் நுகர்வோர் விவகார ஆணைய அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.