Fri. May 3rd, 2024

ஊடகவியலாளர் மீது தாக்குதல்!! -மஞ்சுளா பெரேரா கைது-

ஊடகவியலாளரை தாக்கிய சம்பவம் தொடர்பில் உள்ளூர் சுவிஸ் தூதரக ஊழியரை பிரதிநிதித்துவப்படுத்திய மஞ்சுளா பெரேரா கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவை நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தபோது அங்கு செய்தி சேகரிப்பதற்கான நின்ற ஊடகவியலாளரை அவர் தாக்கினார்.

இச் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்