Sat. May 18th, 2024

இறுக்கமடையும் முன்னாள் சுகாதார அமைச்சரின் நிலை, ராஜித எழுதித்தந்ததையே கூறினோம் -வெள்ளை வான் சாரதிகள்

‘வெள்ளை வேன்’ பத்திரிகையாளர் சந்திப்பின் போது சர்ச்சைக்குரிய அறிக்கைகளை வெளியிட்டதாகக் கூறி சி.ஐ.டி யால் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜிதா சேனரத்னாவின் கோரிக்கை அமைவாகவே அவ்வாறு கூறியதாக கொலோம்போ நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்
எல்.ரீ.ரீ.ஈ தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயம் குறித்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர்கள் தவறான அறிக்கைகளை வெளியிட்டதாகவும் சி.ஐ.டி நீதிமன்றத்தில் தெரிவித்தது

சந்தேக நபர்கள் தங்களது அறிக்கையில் தாங்கள் ராஜித சேனாரத்னவிடம் இருந்து ரூ .3 மில்லியனை கோரியதாகவும், அண்ணல் பின்னர் 2 மில்லியன் ஆக குறைக்கப்பட்டதாகவும் அதற்கு பதிலாக வீடும் , அமெரிக்கா அல்லது இங்கிலாந்து போன்ற நாட்டில் உள்ள தூதரகத்தில் வேலை பெற்றுத்தர ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்கள் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்