Fri. May 17th, 2024

கனடா மார்க்கம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கொலை

கனடா மார்க்கம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  கனடா நாட்டில் கடந்த 20 வருடங்களாக வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மகாலிங்கம்  வயது 45 நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்களினால் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக அந்த நாட்டு போலீசாரால் மீட்கப்படுள்ளார். படைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கட்டிட ஒப்பந்த தொடர்பு கொண்டு வந்த குறித்த குடும்பஸ்தர் சம்பவ தினம் மாலை வீடு நோக்கி பயணித்த போது இனம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். தொழில் ரீதியாக ஏற்பட்ட பகை காரணமாக இருக்கக்கூடும் என உறவினர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்