Fri. May 3rd, 2024

யாழ் ஆவரங்காலில் வாள்வெட்டு!! -பதட்டத்தில் ஊர் மக்கள்-

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் சற்று முன்னர் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்