Thu. May 2nd, 2024

விளையாட்டு

உலக கராத்தே காட்டா போட்டியில் வரணி மாணவனுக்கு தங்கம்

World karate master Association நடாத்திய காட்டா போட்டியில் வரணிக் கிளை தற்காப்புக் கலையக மாணவன் ரி.பாலகிருஷ்ணன் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார்….

பயிற்சி முகாம் பிற்போடப்பட்டுள்ளது

இமையாணன் மத்தி விளையாட்டு கழகத்தினால் இன்று  ஏற்பாடு செய்யப்பட்ட உதைபந்தாட்ட பயிற்சி முகாம் பொத்துவில் இருந்து பொலிகண்டி வரைக்கும் நடைபெறவுள்ள…

உதைபந்தாட்ட பயிற்சி முகாம்

இமையாணன் மத்தி விளையாட்டு கழக வீரர்களுக்கான உதைபந்தாட்ட பயிற்சி முகாம் நாளை மறுதினம்  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல்…

முல்லைத்தீவு பூப்பந்தாட்ட கட்டடம் கையளிக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு விளையாட்டுத் திணைக்களத்திடம் உத்தியோக பூர்வமாக நேற்று முன்தினம்  கையளிக்கப்பட்டது. வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின்…

உதைபந்தாட்ட நடுவர்களுக்கான சீருடை அறிமுகம்

வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடுவர் சங்கத்திற்கான சீருடை தொகுதி அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் யாழ்பீச் ஹோட்டலில் இடம்…

நாட்டின் முதல்தர விளையாட்டு மைதானமாக கிளிநொச்சி மைதானம்

இலங்கையில் உள்ள விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டுத் தொகுதியை 2021 முதல்…

பாடசாலையில் இல்ல மெய்வன்மை போட்டி ஆரம்பிப்பது தொடர்பாக ஆராய்வு

பாடசாலை மட்ட இல்ல மெய்வன்மை போட்டிகளை ஆரம்பிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.  தனிமைப்படுத்தப்பட்ட மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பாடசாலை…

இமையாணன் நண்பர் சங்கத்தின் முன்மாதிரியான செயல்

இமையாணன் நண்பர் சங்கத்தினரால் இமையாணன் மத்தி விளையாட்டு கழகத்தின் வளர்ச்சிக்காக பந்துகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வு இன்று இமையாணன் மத்தி…

கருணாகரன் உதைபந்தாட்ட அக்கடமி அங்குரார்ப்பணம்

விளையாட்டின் வெற்றிக்கு உடல் பலத்தை விட மன பலமே முக்கிய பங்காற்றுகிறது. உடல் ரீதியாக வெற்றிக்கு 20 சதவீதம் தன்னைத்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்