முல்லைத்தீவு பூப்பந்தாட்ட கட்டடம் கையளிக்கப்பட்டது
முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு விளையாட்டுத் திணைக்களத்திடம் உத்தியோக பூர்வமாக நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது. வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின்…
முல்லைத்தீவு மாவட்ட பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு விளையாட்டுத் திணைக்களத்திடம் உத்தியோக பூர்வமாக நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டது. வடமாகாண விளையாட்டு திணைக்களத்தின்…
வடமராட்சி உதைபந்தாட்ட லீக் நடுவர் சங்கத்திற்கான சீருடை தொகுதி அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று முன்தினம் யாழ்பீச் ஹோட்டலில் இடம்…
இலங்கையில் உள்ள விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள விளையாட்டுத் தொகுதியை 2021 முதல்…
பாடசாலை மட்ட இல்ல மெய்வன்மை போட்டிகளை ஆரம்பிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பாடசாலை…
இமையாணன் நண்பர் சங்கத்தினரால் இமையாணன் மத்தி விளையாட்டு கழகத்தின் வளர்ச்சிக்காக பந்துகள் அன்பளிப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்வு இன்று இமையாணன் மத்தி…
விளையாட்டின் வெற்றிக்கு உடல் பலத்தை விட மன பலமே முக்கிய பங்காற்றுகிறது. உடல் ரீதியாக வெற்றிக்கு 20 சதவீதம் தன்னைத்…
யாழ் மாவட்டத்தில் விரைவில் விளையாட்டுப் பேரவை ஒன்று ஸ்தாபிக்கப்படவுள்ளதாக வடமாகாண உடற்கல்வி டிப்ளோமா சங்கத் தலைவர் ப.தா்மகுமாரன் அறிவித்துள்ளாா். முதற்கட்டமாக…
யாழ் மாவட்ட கரபந்தாட்ட சங்கம் யாழ் மாவட்ட தீவகத்தில் இருந்து கரப்பந்தாட்ட வீரர்களை தேசிய மட்டத்திற்கு கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தில்…
யா/ நெல்லியடி மத்திய கல்லூரிக்கு கனடா பழைய மாணவர்களும், கனடா வாழ் நலன் விரும்பிகளால் ஒரு தொகுதி உதைபந்தாட்ட பாதணிகள்…
அகில இலங்கை கபடி சங்கத்தினரால் வடமாகாண கபடிச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் நடுவர்களினால் 7 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான…