Thu. May 2nd, 2024

கபடியில் தரமுயர்த்தப்பட்ட நடுவர்கள்

அகில இலங்கை கபடி சங்கத்தினரால் வடமாகாண கபடிச் சங்கத்தில் அங்கம் வகிக்கும் நடுவர்களினால் 7 பேர் தரமுயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை அகில இலங்கை கபடிச் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் வடமாகாண கபடிச் சங்கத்தைச் சேர்ந்த கு.முகுந்தன் A தர சித்தி,    சி.முரளிதரன் A தர சித்தி,    ம.பிரேம்குமார்  A தர சித்தி,  கலைச்செல்வன் B தர சித்தி, கலாபவன் B தர சித்தி,   சுதர்ஷன் B  ஜிவிந்தன் B தர சித்தி  பெற்றுள்ளனர்.

இவர்களுக்கான செயன்முறைப் பரீட்சை மற்றும் வாய்மொழி மூலமான பரீட்சைகள் கடந்த 5 மாதம் நடைபெற்றது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்