23ம் திகதி பாடசாலைகள் ஆரம்பம்
பாடசாலைகள் அனைத்தும் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாம் தவணைக்காக மேல் மாகாணப் பாடசாலைகள் தவிர்ந்த ஏனைய மாகாணப் பாடசாலைகள் அனைத்தும் திட்டமிட்டபடி 23ம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களுக்கே ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.