Tue. May 7th, 2024

சிறப்புச் செய்திகள்

குறைபாடுகளை சொன்ன இரணைதீவு மக்களை அச்சுறுத்திய கடற்படை!! -எச்சரித்து விரட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு-

இரணைதீவில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக அங்குள்ள குறை நிறைகள் தொடர்பில்…

பௌத்த பிக்கு தகனம் செய்த துர் நடத்தையை போக்க நீராவியடியில் விசேட பூயை!!

முல்லைத்தீவு – நாயாறு நீராவியடிப்பிள்ளையார், கோவில் வளாகத்தில் பௌத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டதை அடுத்து குறித்த ஆலயத்தில் விசேட…

குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!! -வவுனியாவில் பரபரப்பு-

வவுனியா மாவட்டத்தில் உள்ள பேயாடிகூழாங்குளத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த எஸ்.விஜயலக்சுமி (வயது…

வாக்களிப்பதில் மக்கள் தீவிரம்!! -இதுவரை 30 வீத வாக்குகள் பதிவு-

பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் நடைபெற்றுவரும் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் இதுவரையில் 30 வீதமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா வாசி 33 ஆவது மாடியில் இருந்து விழுந்து சாவு!! -கொழும்பில் உள்ள ஹோட்டலில் சம்பவம்-

கொழும்பு கொம்பனித்தெருவிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் 33 ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவுஸ்திரேலியா…

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன், சஜித் முன்னிலையில் பொன்சேகா சபதம்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவேன் என சஜித் முன் பொன்சேகா சபதம் கொண்டார். நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த எனக்குத் தந்த…

சஜித் அதிரடி அறிவிப்பு -பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொறுப்பு பொன்சேகாவுக்கே

பாதுகாப்பைப் பலப்படுத்தும் பொறுப்பு பொன்சேகாவுக்கே என அவர் முன்னிலையில் சஜித் உறுதிஉறுதி பட தெரிவித்தார் “நான் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும்…

தமிழ் தேசிய கூட்டமைப்பு சஜித்தையே ஆதரிக்கும்!! -அடித்து கூறுகிறார் எம்.கே.சிவாஜிலிங்கம்-

நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவையே தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரிக்கும் என்று, முன்னாள் மீன் சின்னத்தில் சுயேட்சையாக ஜனாதிபதி…

தேர்தல் முறைகேடுகள் குறித்த 156 முறைப்பாடுகள் பதிவு!!

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று முடிந்த 24 மணித்தியாலங்களுக்குள் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் 156 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன….

கோத்தபாய ஆதரவு முடிவு , கொதித்தெழும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் கோதபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் ஸ்ரீ.ல.சு.க.வின் முடிவுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தனது ஆட்சேபனையை தெரிவித்துள்ளார்….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்