குறைபாடுகளை சொன்ன இரணைதீவு மக்களை அச்சுறுத்திய கடற்படை!! -எச்சரித்து விரட்டிய மனித உரிமைகள் ஆணைக்குழு-
இரணைதீவில் இன்று நடைபெற்ற நடமாடும் சேவையில் மக்களை அச்சுறுத்தும் வகையில் கடற்படையினர் செயற்பட்டுள்ளனர். குறிப்பாக அங்குள்ள குறை நிறைகள் தொடர்பில்…