Sun. May 19th, 2024

சிறப்புச் செய்திகள்

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு!! -35 வேட்பாளர்கள் கையளித்தனர்-

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் செய்யும் நடவடிக்கை சற்று முன்னருடன் முடிவுக்க கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தலில் போட்டியிடியிடுவதற்கு மொத்தமாக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தினை…

வேட்பு மனுக்களை இன்று ஒப்படைக்கமாடேன்-சாமல்.

முன்னாள் சபாநாயகர் சாமல் ராஜபக்ஷ கடந்த வெள்ளிக்கிழமை தேர்தலுக்கு தனது கட்டு பணத்தை கட்டியிருந்தார். ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் அவரது…

15ம் திகதிக்கு முன் வெளியேறுங்கள்! அந்தாிக்கும் குடும்பங்கள்.

மலையாளபுரம் கிராமத்தில் உள்ள செஞ்சோலை காணியில் குடியேறியுள்ளவர்களை  15.10.2019ம் நாள் அல்லது அதற்கு முன்பதாக வெளியேறுமாறு கரைச்சி பிரதேச செயலகம்…

வல்லிபுரகோயிலில் இளைஞர்கள் அட்டகாசம், 6 பேர் காயத்துடன் வைத்தியசாலையில்

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தின் திருவிழாவில் இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவமொன்றில் படுகாயங்களுக்கு உள்ளான 6 இளைஞர்கள் பருத்தித்துறை ஆதார…

தமிழ் தேசிய கூட்டமைப்பும் ஜனாதிபதி தேர்தலில்!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் இன்று ஞாயிற்றுக்கிழமை…

வேட்பு மனுவில் கையெழுத்திட்ட கோட்டா!!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வேட்பு மனுவில் கையெழுத்திட்டார். மிரியானையில் உள்ள தனது இல்லத்தில்…

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகும்!!

நடைபெற்று முடிந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று 6 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நண்பகல்…

400 தமிழ் மொழி ஆசிரியர்களின் நியமனங்கள் அதிரடியாக நிறுத்தம் .

  தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுமார் 400 தமிழ் மொழி ஆசிரியர்களின் நியமனங்கள் நேற்று…

காருக்குள் கசமுசா, மறைக்க 30000 ரூபா லஞ்சம் வாங்கிய பொலிஸார் அகப்பட்டார்

கல்கிசை பகுதியில் காருக்குள் கசமுசாவில் ஈடுபட்ட காதலர்களிடம் இருந்து 30,000 ரூபாவை லஞ்சமாக பெற்றுக்கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை குற்றப்புலனாய்வு…

“போரில் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோம் நிரந்தரமாக இல்லை”- முல்லை மண்ணில் அமீர்!!

இறுதி போரின்போது எதிரிகளின் சூழ்ச்சியினால் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோமென்றும் நிரந்தரமாக வீழ்த்தப்படவில்லையென திரைப்பட இயக்குனரும் ஈழ ஆதரவாளருமான அமீர் தெரிவித்துள்ளார். அத்தோடு…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்