Mon. May 6th, 2024

சிறப்புச் செய்திகள்

மன்னார் மறைமாவட்ட ஆயரின் பங்கு பற்றுதலுடன் மன்னார் மடு திருத்தலத்தின்  ஆடி மாத திருவிழாவிற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராய்வு.

மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவிற்கான முன் ஆயத்தம் தொடர்பாக ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று புதன் கிழமை…

ஜூன் 15 முதல் தனியார் கல்விநிலையங்கள் ஆரம்பம்

பின்வரும் கட்டுப்பாடுகளின் கீழ் ஜூன் 15, 2020 முதல் தனியார் கல்வி வகுப்புகள் மீண்டும் திறக்க மற்றும் தொடங்க அனுமதிக்கப்படும்:…

சுன்னாகத்தில் இருந்து வந்த 2 பெண்களை கடத்தமுயற்சி, ஒருவர் தப்பி போலீசில் சரண்

சுன்னாகம் பகுதியிலிருந்து இரண்டு பெண்கள் கொடிகாமம் பகுதியில் உள்ள காதலர்கள் என்று கூறப்படும் இருவரை சந்திக்க வந்துள்ளனர். இதன் போது…

கிளிநொச்சி விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கிளிநொச்சி பூநகரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்….

ஜூன் 29 முதல் நான்கு கட்டமாக பாடசாலைகள் ஆரம்பம்

ஒரு மாதத்திற்கும் மேலாக சமூக கொரோனா வைரஸ் தொற்று எதுவும் ஏற்படாத நிலையில், நாடு படிப்படியாக இயல்பு நிலைக்கு வருவதால்,…

மன்னார் மாவட்டத்தை பொறுத்த வகையில் உப உணவுச் செய்கை ஊடாக நாங்கள் தன்னிறைவு அடையக்கூடிய நிலமை ஏற்படும்

மன்னார் மாவட்டத்தை பொறுத்த வகையில் உப உணவுச் செய்கை ஊடாக நாங்கள் தன்னிறைவு அடையக்கூடிய நிலமை ஏற்படும் என மன்னார்…

கனடா மார்க்கம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கொலை

கனடா மார்க்கம் பகுதியில் இளம் குடும்பஸ்தர் கொலை செய்யப்பட்டுள்ளார்.  கனடா நாட்டில் கடந்த 20 வருடங்களாக வசித்து வந்த மூன்று…

வல்லை வெளியில் பெரும்திரளான வெளிநாட்டு பறவைகள்

வடமராட்சி வல்லைபாலத்தை நோக்கிபெரும் திரளான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன.  ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் குளிர் காலம் ஆரம்பிக்கும்…

வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நாவற்குழிபிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் சாவகச்சேரி போலீஸ் பிரிவில்…

சுகாதாரம் பேணப்படாமையால் நெல்லியடியில் சிகையாலங்கரிப்பு நிலையம் பூட்டு

நெல்லியடியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் சனிக்கிழமை கொடிகாமம் வீதியில் அமைந்துள்ள குறித்த சிகை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்