Fri. May 17th, 2024

சிறப்புச் செய்திகள்

கேரள கஞ்சா 6 கிலோ வைத்திருந்த சந்தேக நபர் ஓமந்தையில் கைது

கேரள கஞ்சா 6 கிலோ வைத்திருந்த சந்தேக நபர் ஓமந்தை காவல் பிரிவில் உள்ள துவரங்குளம் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்….

வல்வை குண்டுவெடிப்பு தொடர்பாக நீர்வேலி இளைஞன் கைது

வல்வை வெடிப்புச் சம்பவம் தொடர்பாக நீர்வேலி இளைஞன் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்ற தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுள்ளார் என்று பொலிஸார்…

இந்தியா சாரம் மற்றும் சோட்டிகளுக்கு விரைவில் தட்டுப்பாடு ?

நேற்றையதினம் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட செய்தியில் நாட்டிற்கு கைத்தறி மற்றும் பாடிக் ஜவுளி இறக்குமதி செய்வதை நிறுத்த இலங்கை…

வவுனியாவில் புகையிரத நிலையத்தில் குழப்பம் விளைவித்த  அரசியல் கட்சி இணைப்பாளருக்கு விளக்கமறியல்

வவுனியா புகையிரத நிலையத்தில் நேற்று குழப்பம் விளைவித்து புகையிரத நிலைய அதிபரை அச்சுறுத்தியது குறித்து முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  பொலிசாரால் கைது…

நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடி வந்த நான்கு திருடர்கள் கைது

யாழ் கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் வீடுகளுக்குள் நுழைந்து இரைக்கும் இயந்திரங்களை திருடிவந்த 04.திருடர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்கோப்பாய் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற…

வடமராட்சி கிழக்கில் கிளர்ந்தெழுந்த மீனவர் அமைப்புகள் , 13 மில்லியன் பண ஆசையால் பறிபோன கடல்வளம்

வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் கடலட்டை பிடியில் ஈடுபடும் மன்னார் மற்றும் தென்னிலங்கை மீனவர்களை வெளியேற்றக்கோரி இன்று வடமராட்சி கிழக்கு…

கேணல் ரத்ணபிரிய பந்து மன்னாரில் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் கேணல் ரத்ணபிரிய பந்து   இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை மன்னாரிற்கு வருகை…

மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றினால் தூக்கி வீசப்பட்ட நபர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கோப்பாய் பாலத்துக்கு அருகே மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கடுமையான காற்றின் காரணமாக தூக்கி வீசப்பட்ட முதியவர் யாழ்…

ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை திறக்க முயற்சி

ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு முன்னர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீண்டும் திறப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து…

ஒரு தேவைக்காக கூட முஸ்லீம் குடும்பங்களில் ஒரு ‘கத்தியை கண்டுபிடிக்க முடியவில்லை, கவலை வெளியிட்ட ஹக்கீம்

ஈஸ்டர் தாக்குதல்களின் தலைவரான சஹ்ரான் ஹாஷிம் மற்றும் அவரது குழுவுடன் தனது கட்சிக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இலங்கை…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்