Fri. May 17th, 2024

சிறப்புச் செய்திகள்

தென்மராட்சி கெற்பேலிபகுதியில் தாக்குதலில் இருவர் காயம்

தென்மராட்சி மத்தி கெற்பேலிபகுதியில் நேற்று சனிக்கிழமை வீதியால் சென்ற இளைஞர் குழு ஒன்று காட்டுக்குள் இளைஞரை அழைத்துச் சென்று தாக்குதல்…

நாவற்குழியில் கத்திக்குத்து சிறுமி ஒருவர் படுகாயம்

நாவற்குழி 300 வீட்டுத்திட்ட பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சிறுமி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.  அப்பகுதியில்…

நெல்லியடி சந்தை வியாபாரிகளையும் மக்களையும் அவதி படுத்தும் பிரதேச சபை மற்றும் சுகாதார பகுதியினர்

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குரிய புதிய சந்தை,  கரவெட்டி சுகாதார உத்தியோகத்தர்களால்  சுகாதார சட்டங்கள் வரையறுக்கப்பட்டு  சந்தைக்கு செல்லும்…

வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் காலவதியான விட்டமின்கள் வழங்கிவைப்பு

வல்வெட்டித்துறை ஊறணி பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் காலவதியான விட்டமின் மாத்திரைகள் வழங்கியுள்ளார்கள். பொறுப்பற்ற தாதியர் மற்றும் மருத்துவர்களின் இந்த…

மந்திகை வைத்தியசாலையில் ஆண்கள் மருத்துவ விடுதி புனரமைப்பு செய்யப்பட்டு கையளிக்கும் நிகழ்வு

13.06.2020. இன்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நட்பு 98 அமைப்பினால் ஆண்கள் மருத்துவ விடுதி…

ஈழத் தமிழ் மன்னன் சங்கிலியனின் 401 ஆவது நினைவு தினம் மன்னாரில் அனுஸ்ரிப்பு

ஈழத்து தமிழ் மன்னன் சங்கிலியனுடைய 401 ஆவது சிரார்த்த நினைவு நிகழ்வு மன்னார் தேசிய சைவ மக்கள் கட்சியின் ஏற்பாட்டில்…

இலங்கையில் ஆப்பிரிக்காவுக்கு வெளியே மிகவும் பழமையான உபகரணங்கள் கண்டுபிடிப்பு

தென்மேற்கு இலங்கையில் உள்ள ஒரு ஜங்கிள்-குகை குகைத் தளத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 48,000 வருடங்களுக்கு முன்னர் பாவிக்கப்பட்டபண்டைய பொருட்களின் குறிப்பிடத்தக்க…

தேசிய அடையாள அட்டைகளை பெறுவதற்கான ஒரு நாள் சேவை ஜூன் 22 முதல் மீண்டும்

கோரோனோ வைரஸ் பரவலை தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட தேசிய அடையாள அட்டைகளை (NIC கள்) வழங்குவதற்கான ஒரு நாள்…

கொற்றாவத்தை கிராமத்தில் இராணுவத்தினரால் வீட்டுக்கு அடிக்கல் நாட்டி வைப்பு

12..06.2020 .இன்று வடமராட்சி கொற்றாவத்தை கிராமத்தில் கணவனை இழந்து மூன்று பிள்ளைகளுடன் வசித்து வரும் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்றுக்கு…

கரவெட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

இன்று பகல் கரவெட்டி மேற்கில் 40 வயது மதிக்கத்தக்க ஒருவரிடமிருந்து 3 கிராம் கஞ்சா நெல்லியடி போலீசாரால் மீட்கப்பட்டது. அந்த…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்