Fri. May 17th, 2024

சுகாதாரம் பேணப்படாமையால் நெல்லியடியில் சிகையாலங்கரிப்பு நிலையம் பூட்டு

நெல்லியடியில் உள்ள சிகை அலங்கரிப்பு நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  நேற்று முன்தினம் சனிக்கிழமை கொடிகாமம் வீதியில் அமைந்துள்ள குறித்த சிகை அலங்கரிப்பு நிலையத்தில் பணிபுரிந்தவர் முககவசம் இன்றி பணிபுரிதல் மற்றும் தாடிஓ துக்கியமை போன்ற குற்றம்சாட்டுகளின் காரணமாக  சுகாதார உத்தியோகத்தர்களால்  சீல் வைக்கப்பட்டது. நேற்று முன்தினம் தொடக்கம் 14 நாட்கள் நிலையத்தை திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. குறித்த சிகை அலங்கரிப்பு நிலையம் பணிபுரிந்தவர்கள் தடைவிதிக்கப்பட்ட நாள்களில் பணிபுரிய கூடாது என்று அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்