Fri. May 17th, 2024

வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு

யாழ்ப்பாணம் நாவற்குழிபிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் இச்சம்பவம் சாவகச்சேரி போலீஸ் பிரிவில் நடைபெற்றுள்ளது. நாவற்குழி ரயில்வே நிலையத்தில் ஓடுபாதை சீர் செய்யும் வேலையில் சீர் செய்து கொண்டிருக்கும்பொழுது மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார் உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது நாவற்குழி போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்