Fri. May 17th, 2024

வல்லை வெளியில் பெரும்திரளான வெளிநாட்டு பறவைகள்

வடமராட்சி வல்லைபாலத்தை நோக்கிபெரும் திரளான வெளிநாட்டு பறவைகள் வருகை தந்துள்ளன.  ஐரோப்பிய மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் குளிர் காலம் ஆரம்பிக்கும் பொழுது அங்கிருந்து இங்கு பறவைகள் வருவது வளமை.

தற்பொழுது ஐரோப்பிய கண்டத்தில் கோடைகாலம் நிலவுவதால்,  இவை ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று தெரியவருகிறது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்