Fri. May 17th, 2024

ஓய்வு பெற்ற முகாமைத்துவ அதிகாரிக்கு மதிப்பளிப்பு

ஒய்வு பெற்ற முகாமைத்துவ அதிகாரி லிங்கேஸ் அவா்களின் சேவையைப் பாராட்டி சபை அலுவலா்களால் மதிப்பளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

வடக்கு மாகாண உள்ளுராட்சி சேவையில்  37 வருடங்கள் முகாமைத்துவ சேவை அதிகாரியாக கடமையாற்றி தனது ஓய்வுக் காலத்தை வலி.வடக்கு பிரதேச  சபையின் மயிலிட்டி உப -அலுவலகத்தில் இருந்து பொறுப்பதிகாாியாக (OIC) ஒய்வு பெறும் திருமதி ஜெயபாலன் சா்வலிங்கேஸ்வாி  (லிங்கேஸ்) அவா்களின் சேவை நயப்பு விழா அண்மையில் மயிலிட்டி உப- அலுவலகத்தில் இடம்பெற்றது.

 
இந் நிகழ்வில்  சபையின் செயலாளா் ஒய்வுபெறும் பொறுப்பதிகாாி  திருமதி.ஜெ.சா்வலிங்கேஸ்வாி அவா்களுக்கு விசேட பாிசில் வழங்கி பாராட்டுவதனையும் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளா் 
சோ.சுகிா்தன் மற்றும் அலுவலா்கள் பாராட்டு உரைகள் வழங்கிய பின்னா் எடுத்துக்கொண்ட படத்தினையும் காணலாம். 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்