ஓய்வு பெற்ற முகாமைத்துவ அதிகாரிக்கு மதிப்பளிப்பு
ஒய்வு பெற்ற முகாமைத்துவ அதிகாரி லிங்கேஸ்
வடக்கு மாகாண உள்ளுராட்சி சேவையில் 37 வருடங்கள் முகாமைத்துவ சேவை அதிகாரியாக கடமையாற்றி தனது ஓய்வுக் காலத்தை வலி.வடக்கு பிரதேச சபையின் மயிலிட்டி உப -அலுவலகத்தில் இருந்து பொறுப்பதிகாாியாக (OIC) ஒய்வு பெறும் திருமதி ஜெயபாலன் சா்வலிங்கேஸ்வாி (லிங்கேஸ்) அவா்களின் சேவை நயப்பு விழா அண்மையில் மயிலிட்டி உப- அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் சபையின் செயலாளா் ஒய்வுபெறும் பொறுப்பதிகாாி திருமதி.ஜெ.சா்வலிங்கேஸ்வாி அவா்களுக்கு விசேட பாிசில் வழங்கி பாராட்டுவதனையும் வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளா்
சோ.சுகிா்தன் மற்றும் அலுவலா்கள் பாராட்டு உரைகள் வழங்கிய பின்னா் எடுத்துக்கொண்ட படத்தினையும் காணலாம்.