Mon. Apr 29th, 2024

News

நாட்டிற்கு புதிய அரசியலமைப்பே தேவை, ஜனாதிபதி தேர்தல்கள் அல்ல-சம்பந்தன்

ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் கொள்கை  ஜனநாயகம் மற்றும் தேர்தல் கண்காணிப்பு ஆலோசகர் ரிக்கார்டோ செல்லெரி, மற்றும் அரசியல், வர்த்தக மற்றும்…

மீண்டும் காலநிலை எச்சரிக்கை ! 70 கி.மீ வேகத்தில் காற்று வீசலாம் !!

இலங்கையின் தென்மேற்கு பகுதியில் அதிக காற்று உடன் கூடிய மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக காலநிலை ஆய்வுநிலையம் தெரிவித்துள்ளது. காற்றின்…

தனது தந்தையை போல மக்களுக்காக சாகவும் தயார் – சஜித் பிரேமதாச

மறைந்த எனது தந்தை ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவைப் போலவே மக்களுக்காக தனது உயிரையும் தியாகம் செய்யத் தயாராக உள்ளேன் என்று…

போராட்டம் காரணமாக ஹாங் காங் விமானநிலையம் மூடும் நிலையில்

ஹாங் காங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அணைத்து விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளதாக விமானநிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். இதுவரை செக்…

மக்கள் வெள்ளத்தில் தோழ்களில் சுமந்து செல்லப்பட்ட சஜித் -பதுளை கூட்டத்தில்

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவை வரவேற்பதற்காக பதுளையில் நடைபெறும் கூட்டத்தில் பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள். கூட்டம் பதுளை…

மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறாா் சீ.வி.விக்னேஸ்வரன்..!

வடக்கு மாகாண சபையின் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தாம் பதவிநீக்கம் செய்யப்பட்டமை சட்டரீதியானது அல்ல என்று முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனு க்கு…

கோட்டபாய ராஜபக்சவிற்கு வாக்களிப்பார்கள் என்ற கருணாவின் கருத்துக்கு  தமிழ் மக்கள் விசனம்

கோட்டபாய ராஜபக்சவிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிடத்திற்கு தமிழ்…

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பளராக தெரிவு செய்வது மிகவும் அபாயகரமானது-சந்திரிகா

கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பளராக தெரிவு செய்வது மிகவும் அபாயகரமானது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார். கோத்தபாய…

தமிழர்கள் கோட்டாவிற்கு வாக்களிப்பார்கள்!! -கூறுகிறார் கருணா அம்மான்-

தற்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவிற்கு வட, கிழக்கில் உள்ள தமிழ் மக்கள்…

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டம் இன்று!! -முடிவுகள் சில எட்டப்படும்-

தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசேட கூட்டத்தில் தேர்தல் தொடர்பான சில முடிவுகள் எடுக்கப்படவுள்ளது. குறிப்பாக 2019 வாக்காளர்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்