முக்கிய வழக்குகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவு .
ஆறு முக்கிய வழக்குகள் குறித்து முழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்த…
ஆறு முக்கிய வழக்குகள் குறித்து முழு அறிக்கையை சமர்ப்பிக்குமாறு குற்றவியல் புலனாய்வுத் துறைக்கு பதில் பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். இந்த…
சட்டவிரோதமாக கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த 12 பேர் சிலாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்…
பொது ஜன பெரமுனாவின் ஜனாதிபதி வேட்பாளர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷவை கைது செய்து சிறையில் அடைக்க சிஐடியின்…
யாழ்ப்பாணக் குடாநாட்டின் குடிதண்ணீர்ப் பிரச்சினைத் தீர்வுக்காக தயாரிக்கப்பட்டுள்ள மாற்றுக் குடிநீர்த் திட்டப் பணிகள் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த பணியைஅரச…
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஜே.வி.பியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இன்று அறிவிக்கப்படவுள்ளார். காலிமுகத்திடலில் இன்று நடைபெறவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்…
பெரும் எதிர்பார்ப்புடன் உள்ள ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடக்கலாமென அரசியல் உயர்மட்ட வட்டாரங்கள் தகவல்…
வல்வெட்டித்துறை- ஊாிக்காடு பகுதியில் இராணுவத்திற்கும் இளைஙா்களுக்கும் இடையில் உருவான முறுகலை தொடா்ந்து இராணுவத்தின் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றய…
முல்லைத்தீவில் 15 வயது சிறுமியுடன் தகாத முறையில் நடந்து கொண்ட 17 வயது சிறுவனை பொலிஸாா் கைது செய்துள்ளனா். முல்லைத்தீவு…
யாழ்.மாவட்டத்தில் மிக நீண்டகாலம் புனரமைக்கப்படாமலிருக்கும் 3 பிரதான வீதிகளின் புனரமைப்பு பணிகள் தொடா்பாக 6 மாதங்களுக்கு முன் நடந்த அபிவிருத்தி…
2018ம் ஆண்டு மாா்கழி மாதத்திற்கு முன்னா் மக்களுடைய காணிகளை மக்களிமே வழங்குவேன் என ஜனாதிபதி கொடுத்த காலக்கெடு முடிந்து 9…