Thu. May 16th, 2024

News

உயிருக்கு ஆபத்து!! -மைத்திரியிடம் பாதுகாப்பு கோரும் கோட்டா-

பொது ஜனபரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தனக்கு பாதுபாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால…

வட்டிக்கு பணம் கொடுத்த வர்த்தகர்!! -அடித்து கொண்று: தென்னம் தோப்பில் புதைப்பு-

வட்டிக்கு பணம் கொடுத்த வர்த்தவர் ஒருவரை அடித்து கொலை செய்து தென்னம் தோப்பில் புதைத்த சம்பவம் ஒன்று புத்தளப் பகுதியில்…

சீ.வி.கே.சிவஞானம் கேட்ட கேள்வி. ஊமையாய் இருந்த பிரதமா்..

தெற்கில் இருக்கும் இளைஞா், யுவதிகளுக்கு வடக்கில் உள்ள அரச திணைக்களங்களில் நியமனம் வழங்கினால் வடக்கில் உள்ள தமிழ் இளைஞா், யுவதிகள்…

1200 மில்லியன் தாருங்கள் காணியை விடுகிறோம்..! பேரம் பேசிய இராணுவம்..

பலாலி வீதியின் கிழக்கு பக்கத்தில் உள்ள காணிகளை விடுவிக்க 1200 மில்லியன் ரூபாய் பணம் தேவை. அதனை அரசாங்கம் வழங்கவில்லை….

25 கஸ்ட பிரதேச வைத்தியசாலைகளில் மருத்துவா்கள் இல்லை..! கண்டு கொள்ளாத பிரதமா்..

யாழ்.மாவட்டத்தில் உள்ள கஸ்ட பிரதேசங்களுக்கு செல்வதற்கு மருத்துவா்கள் மறுப்பு தொிவிக்கின்றனா். இதனால் மாவட்டத்தில் உள்ள 25 வைத்தியசாலைகளில் மருத்துவா்கள் இல்லை….

இரட்டை குடியுரிமை சர்ச்சை!! அவசரமாக அமெரிக்க செல்லும் கோத்தா-

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள கோத்தபாய ராஜபக்ச அவசர அவசரமாக அமெரிக்கா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேட்பாளராக அறிவிக்கப்படத்திலிருந்து…

குண்டு தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியின் மகன் கைது

தேசிய தெளஹீத் ஜமாஅத் அமைப்பின் முக்கிய தலைவர் நெளபர் மெளலியின் மகனான மொகமட் நெளபர் அப்துல்லா கைது செய்யப்பட்டுள்ளதாக பொலீஸ்…

நல்லூரில் ஸ்கேனர் இயந்திரம் பரிசோதனையில்

நேற்றைய தினம் நல்லூர் ஆலய வளாகத்தில் ஸ்கேனர் இயந்திரம் பரிசோதனை முயற்சிக்காக பொருத்த பட்டிருந்தது. இந்த இயந்திரம் உலோகப்பொருட்களை கண்டறியும்…

வடிகாலை மூடி விளையாட்டு அரங்கு!! -எதிர்த்து ஈச்சமோட்டை மக்கள் போராட்டத்தில்-

யாழ்ப்பாணம் பாசையூர் பாடுமீன் விளையாட்டுகழகத்திற்கும், ஈச்சமோட்டை சனசமூக நிலைய விளையாட்டு மைதானத்திற்கு இடைப்பட்ட வெள்ளவாய்க்காலை மூடி அதன் மேல் விளையாட்டு…

கோத்தபாயாவின் பாஸ்போர்ட் குறித்து உடனடி விசாரணை.  கொழும்பு குற்றப்பிரிவில் ஆரம்பம்

கோத்தபாய ராஜபக்ச குறித்த இரண்டு விசாரணைகளை கொழும்பு குற்ற புலனாய்வு பிரிவுக்கு விசாரணைக்காக் போலீஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன அனுப்பி…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்