கொரோனா வைரசு தாக்கத்திலிருந்து மூவர் குணமடைந்தனர்.
கொரோனா வைரஸ்சுவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளோரில் மூவர் குணமடைந்துள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் அறிவித்துள்ளது.
சற்று முன்னர் இந்த அறிவித்தலை அந்த பணியகம் அறிவித்துள்ளது.
இதன்படி மருத்துவமனையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 225, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 102, சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை 99, குணமடைந்த நோயாளர்கள் எண்ணிக்கை 3 எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.