Tue. Apr 30th, 2024

News

சஜித் வேட்பாளர் இல்லாவிடில் எதிரணி வெற்றி உறுதி -ஹரின்

ஐக்கிய தேசிய கடசியின் சார்பில் சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடாவிட்டால் , எதிர்க்கடசி வேட்பாளர் மிகவும் இலகுவாக வெற்றியடைவார்…

நாடு முழுவதும் குறைந்தது 271 வீடுகள் பலத்த காற்றின் காரணமாக சேதமடைந்துள்ளது

நாடு முழுவதும் குறைந்தது 271 வீடுகள் பலத்த காற்றின் காரணமாக சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் துணை இயக்குனர் பிரதீப்…

சுகாதார அமைச்சு மக்களுக்கு விடும் அவசர எச்சரிக்கை!!

சுகாதார அமைச்சு நாட்டு மக்களுக்கான அவசர எச்சரின்கை ஒன்றை இன்று வியாழக்கிழமை விடுத்துள்ளது. குறிப்பபாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் அஸ்பிரின், புருபன்,…

ஐ.தே.க.வுக்கு ஆதரவு கொடுக்கும் கூட்டமைப்பு!! -அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமல் திணறும் பரிதாபம்: சாடுகிறார் கோத்தபாய

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளை விடுவித்தோம். இருப்பினும் ஜக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கிய…

கூட்டமைப்பு – கோத்தாபய இரகசிய டீல்!! -சித்தாத்தன் எம்.பி ஊடாக காய் நகர்வு-

நாட்டின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளோட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம்…

யாழ்.கோப்பாயில் கோர விபத்து..! இளைஞன் உயிாிழப்பு..

உரும்பிராய்- கோப்பாய் வீதியில் கோப்பாய் கிருஸ்ணன் கோவிலடியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிாிழந்துள்ளாா். சம்பவத்தில்…

கட்டுநாயக்க வந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன

இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறங்கவேண்டிய இரண்டு விமானங்கள் மத்தள விமான நிலையத்துக்கு அனுப்பபட்டன. கத்தார் விமான…

சிங்கள மாணவா்களுக்கிடையில் மோதல்..! வாய் பாா்த்துக் கொண்டிருந்த இராணுவம், பொதுமகனிடம் வீரத்தை காட்டியது..

யாழ்.பல்கலைகழக சிங்கள மாணவா்களுக்கிடையில் இன்று மாலை மோதல் இடம்பெற்ற நிலையில் மோதலை தடுக்காமல் வாய்பாா்த்துக் கொண்டிருந்த இராணுவத்தினா் அப்பகுதியில் புகைப்படம்…

மரண தண்டனைக்கு எதிரான தனிநபர் பிரேரணையை ஆதரித்து உச்ச நீதிமன்றில் மனு

மரணதண்டனையை தடை செய்யுமாறு பாராளுமன்றில் தாக்கல் செய்யப்படட தனி நபர் பிரேரணை இலங்கையின் அரசியல் அமைப்பு சட்டத்தை மீறவில்லை என்று…

தீர்வின்றி 900 நாட்களை கடந்த போராட்டம்!!

வவுனியாவில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களால் இன்று ஆர்ப்பாட்டபேரணி ஒன்று நடத்தப்பட்டது. குறித்த போராட்டம் இன்றுடன்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்