மக்கள் நல கூட்டுறவு சங்கங்கள் கூட விலையேற்றி விக்கும் அவலம்
பருப்பு மீன்ரின் உட்பட்ட அத்தியவசிய பொருட்களுக்கு அரசாங்கம் விலை குறைப்பு செய்தபோதும் அது சதொச தவிர்ந்த ஏனைய இடங்களில் குறைக்கப்படவில்லை எரிபொருள் விலை அதிகரித்ததும் கிடுகிடுவென விலையினை அதிகரிக்கும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள்கூட விலைகுறைப்பு செய்யவில்லை. மக்கள் நலன்கருதி செயற்படும் கூட்டுறவு சங்கங்கள் இவ்வாறு செயற்படுவது வேதனைக்குரியது.
இது தொடர்பாக உரிய நடவெடிக்கை எடுக்கவேண்டியது அவசியமாகும்.