Tue. May 21st, 2024

இரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு, யாழில் சம்பவம்

உலகமே பிரச்சனையிலும் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பொழுது யாழ் மாவட்ட இளைஞர்கள் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்குச் சட்டத்தை பயன்படுத்தி கள்ளத்தனமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதனுடன் தொடர்புடையவர்களை கைது செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் மதுபானசாலைகள் பூட்டப்பட்டிருக்கும் நிலையில் இளைஞர்கள் கசிப்புஅருந்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்