பிரதமர் மஹிந்த அவர்களால் பேலியகொட மெனிங் சந்தை வளாகம் திறந்துவைப்பு
பேலியகொட மெனிங் சந்தை வளாகம் இன்று (20) பிரதமரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது….
பேலியகொட மெனிங் சந்தை வளாகம் இன்று (20) பிரதமரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது….
20.11.2020 இன்று விடியற்காலை வடமராட்சி ஆட்டுப்பட்டி கொலனியில் நூற்றுக்கணக்கான ராணுவம் மற்றும் நெல்லியடி போலீசாரும் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்….
19.11.2020 இன்று வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் மாதாந்த சபை கூட்டம் காலை 10 மணிக்கு தவிசாளர் தங்கவேலாயுதம்…
மல்லாகம் நீலியம்பனை பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த இருவரை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி…
மரதகஹமுல ´சியபத நிவாச´ வீடமைப்பு திட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (18) அடிக்கல் நாட்டப்பட்டது. சகல குடும்பத்தினருக்கும் தங்களுக்கானதொரு…
பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்த தடை விதிக்க கோரி பருத்தித்துறை…
யாழ்ப்பாணம் ஓட்டு மடச் சந்திப்பகுதியில் சற்றுமுன் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்றாக மோதியதில் மூவர் படுகாயமடைந்துள்ளார்கள். யாழ் நகரில் இருந்து…
மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(19) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர் வரும் 21…
கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீதிகளில் பெருமளவான நபர்கள் இறந்து வீழ்வதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை வெளியிட்ட சந்தேகநபர் ஒருவர்…
அல்வாய் வடக்குப் பகுதியில் ஒருவரின் வீடு புகுந்து அடிதடி 7 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்….