Tue. May 7th, 2024

Lesly

பிரதமர் மஹிந்த அவர்களால் பேலியகொட மெனிங் சந்தை வளாகம் திறந்துவைப்பு

பேலியகொட மெனிங் சந்தை வளாகம் இன்று (20) பிரதமரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்துவைக்கப்பட்டது….

குடவத்தை தேடுதலில் கைதான 2 பேருக்கு பிணை

20.11.2020 இன்று விடியற்காலை வடமராட்சி ஆட்டுப்பட்டி கொலனியில் நூற்றுக்கணக்கான ராணுவம் மற்றும் நெல்லியடி போலீசாரும் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தியுள்ளனர்….

மல்லாகத்தில் வீடு புகுந்து தாக்குதல், இருவர் படுகாயம்

மல்லாகம் நீலியம்பனை பகுதியிலுள்ள வீடொன்றில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டில் இருந்த இருவரை தாக்கி வீட்டில் இருந்த பொருட்களையும் சேதப்படுத்தி…

சியபத நிவாச’ வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர்

மரதகஹமுல ´சியபத நிவாச´ வீடமைப்பு திட்டத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (18) அடிக்கல் நாட்டப்பட்டது. சகல குடும்பத்தினருக்கும் தங்களுக்கானதொரு…

மாவீரர் நாள் நிகழ்வுகளை தடை செய்யகோரி வழக்கு

பருத்தித்துறை நீதிமன்ற நியாயாதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நவம்பர் 27 மாவீரர் நாள் நினைவேந்தல் நடத்த தடை விதிக்க கோரி பருத்தித்துறை…

யாழில் மூன்று வாகனங்கள் விபத்து, மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் ஓட்டு மடச்  சந்திப்பகுதியில் சற்றுமுன் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்றாக மோதியதில் மூவர் படுகாயமடைந்துள்ளார்கள்.  யாழ் நகரில் இருந்து…

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்ரிக்க தடை உத்தரவு.

மன்னார் மாவட்டத்தில் மாவீரர் தினத்தை அனுஸ்ரிப்பதற்கு மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை(19) தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. எதிர் வரும் 21…

வீதியில் மரணித்து விழும் நோயாளர்கள்; பொய் செய்தி வெளியிட்டவர் கைது

கொரோனா நோய்த்தொற்று காரணமாக வீதிகளில் பெருமளவான நபர்கள் இறந்து வீழ்வதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகளை வெளியிட்ட சந்தேகநபர் ஒருவர்…

அல்வாய் வடக்கில் வீடு புகுந்து தாக்குதல் 7 பேர் மருத்துவ மனையில்

அல்வாய் வடக்குப் பகுதியில் ஒருவரின் வீடு புகுந்து அடிதடி 7 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்….

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்