Sun. May 19th, 2024

Lesly

வவுனியாவில் கடைக்கு சென்ற 14 வயது சிறுவனை காணவில்லை

வவுனியா சாம்பல் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா சாம்பல் தோட்டம்…

யாழ். கொழும்புத்துறை வீடு ஒன்றில் 17 கைக்குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் வீடு ஒன்றை சுத்தம் செய்தபோது 17 கைகுண்டுகள் அடங்கிய இரும்பு பெட்டி ஒன்று கண்டறியப்பட்டது. அதனை அடுத்து…

மண்டைதீவு கடற்கரை பகுதியில்  11 கிலோ கஞ்சா மீட்பு சந்தேகத்தில் இருவர் கைது

யாழ் மண்டைதீவு பகுதியில் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 111 கிலோ கஞ்சாவையும் மீட்ட…

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் காயம்

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கரந்தாய் சந்தி பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை விபத்து ஒன்று இடம்பெற்றது. இதன்போது…

கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலய சம்பந்தமான வழக்கில் இன்று ஆஜராகும் சுமந்திரன்

எம் ஏ சுமந்திரன் இன்று தனது தொகுதியான யாழ் தேர்தல் மாவட்டத்தில் பிரசாரப் பணிகளில் ஈடுபடவில்லை என்றும்  திருகோணமலை கன்னியா…

ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு நெல்லியடி வர்த்தக நிலையங்கள் பூட்டு

நெல்லியடி வர்த்தக சங்க நிர்வாகத்துக்கு உட்பட்ட எல்லைப்பகுதிகளில் எதிர்வரும் 20 7 2020 திங்கட்கிழமை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு…

நெல்லியடியில் வாக்கு வேட்டையில் முன்னாள் யாழ் முதல்வர் ஆர்னோல்ட்

16 07 2020 இன்று பிரச்சார நடவடிக்கையில் நிமித்தம் நெல்லியடி நகர பகுதிக்கு யாழ்மாவட்ட வேட்ப்பாளர் ஆர்னோல்ட் விஜயம் செய்திருந்தார்.பாராளுமன்ற…

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நன்கொடையாளர் தினம்

இன்று புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை நன்கொடையாளர் தினம் பிற்பகல் 3 மணி அளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கமலநாதன் தலைமையில்…

தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் ‘கொரோனா’  -அவர்களை தனிமைப்படுத்த வேண்டும்

தமிழ் தேசிய கூட்டமைப்பை மக்கள் இம்முறை தனிமைபடுத்த வேண்டும். அவர்கள் முற்றாக குணமடைந்து சீரடைந்து திருந்தி வரும் வரைக்கும் அவர்கள்…

ஊறணி வைத்தியசாலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம்

13.07.2020 இன்று வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் வயோதிபர் ஒருவர் இறந்துள்ளார். அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என தெரியவில்லை. 28.06.2020.அன்று…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்