தூக்கில் தொங்கிய நிலையில் பிரதேச சபை உறுப்பினரின் சடலம் மீட்பு
சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த்…
சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சாவகச்சேரி பிரதேச சபையில் தமிழ்த்…
இன்று மேலும் 2 மில்லியன் சினோபார்ம் தடப்பூசிகள் நாட்டை வந்தடைந்துள்ளது. ஸ்ரீலங்கன் விமானசேவையின் 2 விமானங்கள் மூலம் இவை நாட்டுக்குள்…
க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. க.பொ.த….
பல பாடசாலை சிறுமிகளிடம் இணைய வழியாக பாலியல் சுரண்டலில் ஈடுபட்டது தொடர்பாக நாட்டின் முன்னணி மொபைல் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் அதிகாரி…
சற்று முன்னர் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ முன் நிதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ பதவியேற்றார். இந்த அமைச்சை வைத்திருந்த பிரதமர்…
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரின் வெற்றிடத்திற்கு பசில் ராஜபக்ஷவினை நியமித்து வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. ஸ்ரீ…
அரியாலை பகுதியில் இன்று அதிகாலை மணல் கொள்ளையர்களின் தாக்குதலில் 4 பொலிஸார் காயமடைந்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இன்று…
கோண்டாவில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 3 பேர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , தலைமறைவாக இருந்த ஆவா…
தெற்கு ஆசியாவில் இலங்கை தான் முதல் முதலில் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக இன்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை…
இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சை அனுமதிக்கான விண்ணப்பங்கள் நாளை முதல் இணையத்தளம் ஊடாக (online) மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக…