Wed. May 15th, 2024

தம்பட்டம் அடிக்கும் இலங்கை, 4 மாதத்துக்கு முன்னமே செய்து காட்டிய மாலைதீவு

தெற்கு ஆசியாவில் இலங்கை தான் முதல் முதலில் பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதாக இன்று இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. இன்று காலை 26,000 பைசர் தடுப்பூசிகள் இலங்கை வந்தடைந்ததை தொடர்ந்து , இலங்கை அரசாங்கம் இதனை ஒரு சாதனையாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதமே மாலைதீவு 5500 பைசர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதுடன் ஏப்ரல் மாதத்தில் அவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

 

https://psmnews.mv/en/84980

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்