Thu. May 16th, 2024

உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரிட்சை திகதிகள் அறிவிப்பு

க.பொ.த. உயர்தரப் பரீட்சை மற்றும் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில் பரீட்சை திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறுமென கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்