அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து – 05 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்….
கொழும்பு – குருநாகல் பிரதான வீதியின் சிலாபம் – வலக்கும்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்….
யுத்தத்தின் பின்னர் இலங்கை விமானப்படை மற்றும் விசேட அதிரடிப்படையினர் வான்வழியாக மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 4 ஏக்கர் கஞ்சா தோட்டங்கள்…
வவுனியாவில் திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரை வவுனியா தலைமை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடம் திருடப்பட்ட…
தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளியம் பொக்கணை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் இடுபட்ட சந்தேகநபர் ஒருவரை நேற்று முன்தினம்…
வலம்புரியின் அலுவலக செய்தியாளர் விஜயநாதன் ஜனார்தன் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இச்சம்பவம் நேற்று மாலை 6 மணியளவில்…
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் வடக்கு கிழக்கில் நினைவு கூறப்படுகின்றது. எங்களுக்கு என தீர்வு ஒன்று கிடைக்கும் என்ற நம்பிக்கையில்…
21.08.2020. இன்று பிற்பகல் செல்லையா பாடசாலை ஆசிரியை பாடசாலை முடிந்து வீடு சென்று கொண்டிருக்கும் பொழுது வேம்படி அல்வாய் பகுதியில்…
21.08.2020 இன்று இரவு 7 மணியளவில் நெல்லியடி புதிய சந்தை பகுதிக்கு அருகில் 750 வீதியில் வீதி விபத்தொன்று இடம்பெற்றது….
விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார் உயிரிழந்தவர் பருத்தித்துறை தும்பளை பகுதியை சேர்ந்தவர்…
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த தங்க…