Sun. May 19th, 2024

செய்திகள்

யாழ் – கொழும்பு ரயில்சேவை மீண்டும் வழமைக்கு திரும்பல்

யாழ் – கொழும்பு ரயில் சேவை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ். ரயில் நிலைய பிரதான ரயில்நிலைய அதிபர் எஸ்.பிரதீபன்…

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நீங்கிவிட்டதாக கருத முடியாது- சவேந்திர சில்வா

கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களை தொடர்ந்தும் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா வைரஸ் ஆபத்து…

பேருந்தில் இருந்து இறங்கிய இளைஞனை கடத்தி வெட்டி வீசிய கும்பல்: வரணியில் சம்பவம்​

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இளைஞரொருவரைக் கடத்தி அவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தென்மராட்சி வரணி பகுதியில் நேற்று…

மன்னாரில் சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி வேளைதிட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்வு.

சௌபாக்கியா தேசிய உணவு உற்பத்தி வேளைதிட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விவசாய நடவடிக்கை தொடர்பாகவும், முன்னேற்றம் தொடர்பாகவும் ஆராயும் கூட்டம் மன்னார்…

யாழில் வாள்வெட்டு சந்தேகநபர் கைது

கடந்த வருடம் அல்வாய் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார்…

நெல்லியடி நகர முச்சக்கர வண்டிகளை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார்

நெல்லியடி நகர பகுதியில் உள்ள சில முச்சக்கரவண்டிகள், வாடிக்கையாளருக்கு தரமற்ற சேவை வழங்குவதாக பிரதேச சபைக்கு   மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை…

யாழில் சோகம்: வீட்டு முகப்பு இடிந்து விழுந்து கட்டட தொழிலாளி பலி

  சுன்னாகம், அம்பனைப் பகுதியில் வீடு திருத்தவேளையில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளி ஒருவர், கூரை சீமெந்துத் தளம் சரிந்ததில் அதற்குள்…

கொள்ளைகளுடன் தொடர்புடையவர் வடமராட்சியில் கைது

வடமராட்சி மந்திகை பகுதியில் ராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்ட பிரதான சந்தேக நபரும் வடமராட்சி பகுதியில் இடம்பெறும் கொள்ளைச் சம்பவங்களுடன்…

நெல்லியடியில் நகர்ப்பகுதியில் ஆதரவின்றி இருந்த முதியவர் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்த பிரதேச செயலகம்

நெல்லியடியில் நகர்ப்பகுதியில் நீண்டகாலமாக ஆதரவின்றி பஸ்நிலைய பகுதிகளிலும் வர்த்தக நிறைய வாசல்களிலும் இரவு பகலாக தன்னுடைய வாழ்வாதாரத்தை கொண்டு நடத்திய…

லண்டனில் இலங்கை இளைஞன் கத்தியால் குத்தி கொலைசெய்த இளைஞனுக்கு ஆயுள் தண்டனை

லண்டனில் இலங்கை இளைஞன் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாக கொண்டTashan Daniel…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்