Mon. May 6th, 2024

நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி

நேற்று(14) அனுராதபுரம்  போதனா வைத்தியசாலை  ஆய்வுகூடத்தில்  Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.  இதில் தெல்லிப்பளை பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும், சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் உடுவில் பகுதியைச் சேர்ந்த இருவரும் என நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் அங்கு பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்